About Us

மோகன் பாபு என்கிற நான் 2010 ஆம் ஆண்டில் சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த அமைப்பினை தொடங்கினேன். “ஒரு கை தட்டினால் ஓசை வராது” என்ற எண்ணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் பொதுமக்களுக்கு நம்மால் முடிந்த சமூக சேவையை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்து கொண்டு இருக்கிறோம்.